Monday, 3 July 2017

அந்த   பன்றி  வெகு   தூரம்   ஓடி   அலைக்கழித்தது .  திண்ணனும்  அதை   துரத்தியபடி   தன்   கூட்டத்தை   விட்டு   வெகு   தூரம்   வந்து   விட்டான் . சிறிது   நேரத்தில்   பன்றி   களைத்துப்போய்   நின்று   விட்டது .  திண்ணன்   அதை   அம்பை   எய்து   கொல்ல  விரும்பாமல்   தன்   குத்துவாளால்   அதை   எதிர்த்து   போராடி   கொன்றான் .  அவனுடன்   வந்த   இரு   நண்பர்களும்   அவனை   வெகுவாக   பாராட்டினார்கள் .  களைத்து   போன   மூவரும்   ஓய்வெடுக்க   விரும்பினார் .  

No comments:

Post a Comment