Sunday, 25 June 2017

நாகன் தம்   சாதி   ஜனங்கள்   துன்பத்தை  கண்டு  மிக   வருத்தமுற்றான் .  மகன்   திண்ணன்   குலத்தொழிலில்   மிக   தேர்ச்சி  அடைந்து   விட்டது   நினைவில்   வர   அவனை   குல   தலைவனாக    நியமிக்க   முடிவு   செய்தான்.  அதற்காக   அதை   முறைப்படி   செய்ய  .        வேண்டியவர்களை   வரவழைத்து   விழாவாக   கொண்டாடினான் .  பிறகு   அவனை   சிறந்த   வேடுவர்   இருவர்   துணையுடன்   சாதி   சனங்களின்   துயர்   துடைக்க   அனுப்ப   ஆவன   செய்தான் .

No comments:

Post a Comment