நாகன் தம் சாதி ஜனங்கள் துன்பத்தை கண்டு மிக வருத்தமுற்றான் . மகன் திண்ணன் குலத்தொழிலில் மிக தேர்ச்சி அடைந்து விட்டது நினைவில் வர அவனை குல தலைவனாக நியமிக்க முடிவு செய்தான். அதற்காக அதை முறைப்படி செய்ய . வேண்டியவர்களை வரவழைத்து விழாவாக கொண்டாடினான் . பிறகு அவனை சிறந்த வேடுவர் இருவர் துணையுடன் சாதி சனங்களின் துயர் துடைக்க அனுப்ப ஆவன செய்தான் .
No comments:
Post a Comment