Thursday, 15 June 2017

முருகப்பெருமான்   தன  இணையிலா   பக்தர்களின்   மீது   இரக்கம்   கொண்டு   அவர்களுக்கு   வேண்டிய   பரிசை   அளிக்க   இச்சை   கொண்டார்.  அவர்   பேரருளால்   தத்தை   ஒரு அழகான   ஆண   குழந்தையை   பெற்றடுத்தாள்  .   நாகன்   தம்பதியர்   அடைந்த   ஆனந்தத்திற்கு    அளவே  இல்லை. விசாரிக்க  வருவோருக்கு   பரிசுகளை   வாரி   வாரி   வழங்கினான் .    

No comments:

Post a Comment