Wednesday, 7 June 2017

கலைமலிந்த   சீர்நம்பி   கண்ணப்பர்க்கு   அடியேன்  |  

அடுத்து   காணப்போவது   இணை   இல்லா   பக்தன்   கண்ணப்பன்   ஆகும் .
உடுப்பூர்   எனும்   ஊரில்   நாகன்   என்பவன்   வாழ்ந்து   வந்தான் .  வனபிரேதசமான   அங்கு   அவன்   வேடர்களின்   தலைவனாக   இருந்தான் .அவன்   வேட்டை   ஆடுவதில் மிக   கெட்டிக்காரன் .   அப்பிரதேச    வேடர்கள்   அவன்   மீது   மிகுந்த   மரியாதை   வைத்திருந்தார்கள் .   காட்டு   மிருகங்களால்   ஆபத்து   நேரும்போதெல்லாம்   நாகனையே   நம்பினார்கள் .  அவன்   மனைவி   தத்தை   என்பவள் .  தங்கள்   குல   தெய்வமான   முருகனிடம்   அபார   பக்தி   வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு   ஒரே   குறை   மணமாகி   வெகு   நாட்கள்   ஆகியும்   பிள்ளைப்பேறு   இல்லாததே 

No comments:

Post a Comment