கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க்கு அடியேன் |
அடுத்து காணப்போவது இணை இல்லா பக்தன் கண்ணப்பன் ஆகும் .
உடுப்பூர் எனும் ஊரில் நாகன் என்பவன் வாழ்ந்து வந்தான் . வனபிரேதசமான அங்கு அவன் வேடர்களின் தலைவனாக இருந்தான் .அவன் வேட்டை ஆடுவதில் மிக கெட்டிக்காரன் . அப்பிரதேச வேடர்கள் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . காட்டு மிருகங்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் நாகனையே நம்பினார்கள் . அவன் மனைவி தத்தை என்பவள் . தங்கள் குல தெய்வமான முருகனிடம் அபார பக்தி வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு ஒரே குறை மணமாகி வெகு நாட்கள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாததே
அடுத்து காணப்போவது இணை இல்லா பக்தன் கண்ணப்பன் ஆகும் .
உடுப்பூர் எனும் ஊரில் நாகன் என்பவன் வாழ்ந்து வந்தான் . வனபிரேதசமான அங்கு அவன் வேடர்களின் தலைவனாக இருந்தான் .அவன் வேட்டை ஆடுவதில் மிக கெட்டிக்காரன் . அப்பிரதேச வேடர்கள் அவன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள் . காட்டு மிருகங்களால் ஆபத்து நேரும்போதெல்லாம் நாகனையே நம்பினார்கள் . அவன் மனைவி தத்தை என்பவள் . தங்கள் குல தெய்வமான முருகனிடம் அபார பக்தி வைத்திருந்தார்கள் . அவர்களுக்கு ஒரே குறை மணமாகி வெகு நாட்கள் ஆகியும் பிள்ளைப்பேறு இல்லாததே
No comments:
Post a Comment