எனாதிநாதன் தன் அடியார்க்கு அடியேன் |
சிவனடியார் சின்னம் தரித்த எதிரிக்கும் அருளிய பெருந்தகை ஏனாதிநாதர் ஆவர் . சோழ நாட்டில் எயினனுர் என்றொரு ஊர் . அங்கு வசிப்பவர் ஏனாதி எனும் சிறந்த சிவபக்தர் . அவர் வாள் வித்தையில் சிறந்தவர் . வீரர்களுக்கு வாள் பயிற்சி கொடுப்பது . அவர் தொழில் . அரசாங்கத்தில் ஒரு படை பிரிவிற்கு அவர் தலைவர் . வித்தை கற்றுக்கொடுத்து ஈட்டிய பொருளில் பெரும் பகுதி சிவனடியார்களுக்கே செலவு செய்தார் .. அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்தார் . அதனால் அவர் புகழ் பரவியது . அவரிடம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடிற்று . அவரைப்போல் வாள் வித்தை பயிற்சி அளிப்பவன் அதிசூரன் என்பவன் . அவனுக்கு ஏனாதியார் புகழ் ஓங்குவது பெரும் பொறாமையை உண்டாக்கியது . அவருடைய புகழால் இவருக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்தது
சிவனடியார் சின்னம் தரித்த எதிரிக்கும் அருளிய பெருந்தகை ஏனாதிநாதர் ஆவர் . சோழ நாட்டில் எயினனுர் என்றொரு ஊர் . அங்கு வசிப்பவர் ஏனாதி எனும் சிறந்த சிவபக்தர் . அவர் வாள் வித்தையில் சிறந்தவர் . வீரர்களுக்கு வாள் பயிற்சி கொடுப்பது . அவர் தொழில் . அரசாங்கத்தில் ஒரு படை பிரிவிற்கு அவர் தலைவர் . வித்தை கற்றுக்கொடுத்து ஈட்டிய பொருளில் பெரும் பகுதி சிவனடியார்களுக்கே செலவு செய்தார் .. அவர்களுக்கு சௌகரியங்கள் செய்து கொடுத்தார் . அதனால் அவர் புகழ் பரவியது . அவரிடம் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை கூடிற்று . அவரைப்போல் வாள் வித்தை பயிற்சி அளிப்பவன் அதிசூரன் என்பவன் . அவனுக்கு ஏனாதியார் புகழ் ஓங்குவது பெரும் பொறாமையை உண்டாக்கியது . அவருடைய புகழால் இவருக்கு மாணவர்கள் வருகை குறைந்து வருமானமும் குறைந்தது
No comments:
Post a Comment