Saturday, 16 August 2014

panniru thirumurai

இப்போ து  பன்னிரு திருமுறைகளை  காண்போம் .
முதல்  மூன்று  திருமுறைகள்   திருஞானசம்பந்தரால்  பாடப்பெற்றன .
4,5,6. திருமுறைகள்   திருநாவுக்கரசரால்  பாடப்பெற்றன .
7ஆம்  திருமுறை  சுந்தரரால்  பாடப்பெற்றது, .
8ஆம்  திருமுறை  மாணிக்கவாசகரின்   திருக்கோவையார் ,திருவாசகம் , திருப்பள்ளியெழுச்சி
9ஆம் திருமுறை  திருமாளிகைதேவரின்  திருவிசைப்பா , சேந்தனாரின்  திருப்பல்லாண்டு , மேலும் சில  அடியார்கள்  பாடியவை .
10 திருமூலரின்  திருமந்திரம்
11 திருமுறை  காரைக்கால்   அம்மையார்  சேரமான்  .  பெருமானார்  ,நக்கீரர் ,நம்பியாண்டார்நம்பி  இன்னும்  சிலர் .
12 திருமுறை  சேக்கிழாரின்  பெரியபுராணம் 

No comments:

Post a Comment