Saturday, 16 August 2014

vedam

 திருமுறைகள் , நாலாயிர  திவ்யப்ரபந்தம்  இரண்டுமே  வேதத்தை  அடிப்படையாக  கொண்டவை . சிவபெருமானை  வேதநாயகன்  என்று  கொண்டாடுகின்றனர் .  நிறைய   பதிகங்களில்  வேதம்  குறிப்பிட  படுகின்றன ,தக்ஷிணா மூர்த்தியாக  சிவன் சனகாதி  முனி வர்களுக்கு  வேத   வேதாந்தங்களை  போதிக்கிறார் . அதேபோல்  வேதம்  தமிழ்  செய்த  மாறன்  சடகோபன்  வண்குருகூர்  என்று  நம்மாழ்வாரை  போற்றுகின்றனர் . ஆக  சிவன்,விஷ்ணு  இருவருக்கும்  பொதுவானது  வேதம் . சைவம் ,வைஷ்ணவம்  இன்னும்  பல கிளைகள்  இருந்தாலும் , அவையாவும்  இந்து சனாதன  மதத்தின் கிளைகளே.வேதம்  எல்லோருக்கும்  பொது . 

No comments:

Post a Comment