Friday, 16 November 2012

இப்போது   சில   பண் களுக்கு  உரிய   ராகங்களை   காண்போம் .
 நட்டபாடை -  நாட்டை , இந்தளம் -மாயாமாளவகௌளை , 
கொல்லி ,காந்தாரம் ,பியந்தை காந்தாரம்   இவை   மூன்றும்   மத்யம   சுருதியில்   பாடப்படும்   நவரோஜ்  ராகத்தை   ஒத்திருக்கும்   ராகங்கள் ,புறநிர்மை -பூபாளம் ,  தக்கராகம் -காம்போதி   பழந்தக்கராகம் -சுத்தசாவேரி ,     மேகராக குறிஞ்சி - நிலாம்பரி ,  காந்தாரபஞ்சமம் -கேதாரகௌளை
பழம்பஞ்சுரம் -சங்கராபரணம் ,  சீகாமரம் -மாயாமாளவகௌளை
வியாழக்குறிஞ்சி -சௌராஷ்டிரம் ,  குறிஞ்சி -ஹரிகாம்போதி
நட்டராகம் -பந்துவராளி ,  கௌசிகம் -பைரவி ,  பஞ்சமம் -ஆஹிரி
செந்துருத்தி -மத்யமாவதி ,  சாதாரி -பந்துவராளி ,  செவ்வழி -யதுகுலகாம்போதி ,  ஆந்தாளிகுரிஞ்சி -சாமா ,  தக்கேசி -
 காம்போதி ,  யாழ்முறி -அடாணா ..
அந்த   காலத்தில்   யாழ் பக்க  வாத்தியமாக   இருன்திருக்க   வேண்டும் .
நீலகண்ட யாழ்ப்பாணர்   எனும்   பக்தர்   குழந்தை   ஞானசம்பந்தர்
பாடும்போது   பக்க வாத்தியம்   வாசிப்பது   வாடிக்கை   ஒருமுறை .
சம்பந்தர்   திருமபுரம் பதியை   (மாதர்மடபிடியும் )   தன்னை
மறந்து   பாட   யாழ்   அதற்கு   ஈடு   கொடுக்க  முடியாமல்   தந்தி
அறுந்து  விட   யாழ்பாணர்   மனம்   ஒடிந்தார் .  சம்பந்தர்   அவரை
சமாதானம்   செய்து   அந்த  பண்ணுக்கு   யாழ்முறி   என்று
பெயர்  சூட்டினார்   என்று   வரலாறு  

  

No comments:

Post a Comment