Thursday, 15 November 2012

திருவெண்ணெய் நல்லூர்   ஈசன்  சுந்தரருக்கு (பிதாபிறைசூடி   ) என்று   முதல்பாட்டிற்கு   அடி   எடுத்து   கொடுத்தார்   என்றும்   பெரிய  புராணம்   பாடிய   சேக் கிழாருக்கு   (உலகெலாம்   உணர்ந்து )  என்று  தில்லை   அம்பலவாணன்  முதலடி  எடுத்து
கொடுத்தார்   என் று   வரலாறு . நாயன்மார்களை   பாடிய   புராணம்
பெரியபுராணம்   என்று  பெருமை   பெறுகிற  து . மணிவாசகர்  . திருவாசகம்   அற்புதமானது .திருவாசகத்திற்கு   உருகாதார்   எவ்வாசகத்திற்கும்   உருகார்   என்பது   பெரியோர்   வாக்கு .
          இயல் ,  இசை ,  நாடகம்   என்ற   முத்தமிழை   வளர்க்க 
சிவபெருமானால்   அமைக்க   பெற்ற    தமிழ்சங்கம்    இன்னும் 
பழைமை   வாய்ந்தது   என்பது   குறிப்பிடத்தக்கது .
        திருமுறைகளை    தொகுத்ததோடு    நில்லாமல்   ராஜராஜ 
சோழன்    எல்லா   சிவாலயங்களிலும்    ஓதுவார்களை   நியமித்து    தினமும்   ஓதப்படவும்    வகை   செய்தான் .   இப்பெரும்    தொண்டால்   இன்று வரை    தேவாரம்   நிலைக்க 
செய்துள்ளது




  

No comments:

Post a Comment