Saturday, 10 November 2012

திருமுறை 
63  நாயன்மார்கள் . இவர்கள்   பெரும்  சிவ   பக்தர்கள் . பெரிய
சிவாலயங்களில்  இவர்க ளின்  மூர்த்திகளை   காணமுடியும் .
இவர்களால்   பாடப்ப்ட்டவையே   திருமுறைகள் . அதில்  நால்வர்
மிக  பெருமை  வாய்ந்த.வர்கள்   திருஞனசம்பந்தர் , அப்பர் , சுந்தரர் ,
மாணிக்கவாசகர் . முதல் 8 திருமுறைகள்   இவர்கள்   பாடல்களே .
இபபொக்கிஷம்   கிடைக்கப்பெற்ற்.. வராலாறு   காண்போம் .

  

No comments:

Post a Comment