Friday, 23 August 2019

அடுத்து   நாம்   பேசப்போகும்   நாயனார்   நமக்கு    அறிமுகமானவரே .   தஞ்சை   நகரில்   வேளாண்குடியில்   குடியில்   பிறந்த   செருத்துணையார் .  அவர்    சிவபெருமான்   மீது   அளவு   கடந்த   பக்தி   உடையவர் .  அவரே   பல்லவ   மன்னன  திருவாரூர்     தியாகேசரை   தரிசிக்க   வந்தபோது   அரசியார்   ஈசனுக்கு   மாலை   தொடுக்க   வைத்திருந்த   மலரை   முகர்ந்த   தவறை   செய்ததற்கு   அவருடைய   மூக்கை   வெட்டி  எறிந்தவர் .  முன்   கதையில்    இதை   பார்த்தோம் .    

No comments:

Post a Comment