Monday, 15 August 2016

அடுத்தது  302 முதல் 513 வரை  பாடியவர்  நக்கீரதேவ  நாயனார் .அவர்  மதுரை  நகரை  சேர்ந்தவர் . பாண்டிய  மன்னனின்  அவை  புலவராவார் . ஆவர்  திரு  முருகாற்றுப்படை  அவர்  பாக்களில்  பிரசித்தி  பெற்றது . இவரை  பற்றிய  ஒரு  சம்பவம்  மிக  பிரசித்தி  பெற்றது .மன்னனுக்கு  ஒரு சந்தேகம்  ஏற்பட்டது . அதாவது  பெண்கள்  கூந்தலுக்கு  இயற்கையாக  மணம்  உண்டா  என்பதே . இதற்கு  சரியான  விடை  அளிப்பவருக்கு  1000 பொற்காசுகள்  பரிசு  அளிப்பதாக  மன்னர்  கூறுகிறார் . ஏழை  புலவன்  தருமி  ஈசனிடம்  மன்றாடுகிறான் . தன்  வறுமை  நீங்க  வழி  காட்டுமாறு  வேண்டுகிறான் . ஈசனும்  அவனுக்கு  இரங்கி  ஓலையில்  இதன்  பதிலை  எழுதி  மன்னனிடம்  காட்டி  பரிசு  பெருமாறு  கூருகிறார் .

No comments:

Post a Comment