அடுத்தது 302 முதல் 513 வரை பாடியவர் நக்கீரதேவ நாயனார் .அவர் மதுரை நகரை சேர்ந்தவர் . பாண்டிய மன்னனின் அவை புலவராவார் . ஆவர் திரு முருகாற்றுப்படை அவர் பாக்களில் பிரசித்தி பெற்றது . இவரை பற்றிய ஒரு சம்பவம் மிக பிரசித்தி பெற்றது .மன்னனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது . அதாவது பெண்கள் கூந்தலுக்கு இயற்கையாக மணம் உண்டா என்பதே . இதற்கு சரியான விடை அளிப்பவருக்கு 1000 பொற்காசுகள் பரிசு அளிப்பதாக மன்னர் கூறுகிறார் . ஏழை புலவன் தருமி ஈசனிடம் மன்றாடுகிறான் . தன் வறுமை நீங்க வழி காட்டுமாறு வேண்டுகிறான் . ஈசனும் அவனுக்கு இரங்கி ஓலையில் இதன் பதிலை எழுதி மன்னனிடம் காட்டி பரிசு பெருமாறு கூருகிறார் .
No comments:
Post a Comment