தருமி அவ்வோலையை ஆவலுடன் அரச சபைக்கு எடுத்து வந்து அரசனிடம் சமர்ப்பிக்கிறான் . அரசன் மகிழ்ச்சி அடைகின்றான் . ஆனால் நக்கீரர் தடுத்து அதில் பொருள் குற்றம் இருப்பதாக கூறி பரிசு பெறுவதை தடுக்கிறார் ஈசனே வந்து வாதிட்ட போதிலும் அன்னையின் கூந்தலுக்கு இயற்கை மணம் கிடையாதென்று வாதிக்கிறார் . கோபமடைந்த ஐயன் நெற்றிக்கண்ணை திறக்க ,நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று உரைக்கிறார் .
No comments:
Post a Comment