Thursday, 25 August 2016

தருமி  அவ்வோலையை  ஆவலுடன்  அரச  சபைக்கு  எடுத்து  வந்து  அரசனிடம்  சமர்ப்பிக்கிறான் . அரசன்  மகிழ்ச்சி  அடைகின்றான் . ஆனால்  நக்கீரர்  தடுத்து  அதில்  பொருள்  குற்றம்  இருப்பதாக  கூறி  பரிசு  பெறுவதை  தடுக்கிறார்  ஈசனே  வந்து  வாதிட்ட  போதிலும்  அன்னையின்  கூந்தலுக்கு  இயற்கை  மணம்  கிடையாதென்று  வாதிக்கிறார் . கோபமடைந்த  ஐயன்  நெற்றிக்கண்ணை  திறக்க ,நெற்றிக்கண்ணை  திறந்தாலும்  குற்றம்  குற்றமே  என்று  உரைக்கிறார் . 

No comments:

Post a Comment