Monday, 23 June 2014

sivam

'அன்பே  சிவம் '  இது  திருமூலர்  வாக்கு .சைவர்கள்  சிவனையே   முழு   முதற்  கடவுளாக ஏற்றவர்கள் .அவர் எங்கும்  நீக்கமற  நிறைந்தவர் .வேண்டுதல்  வே ண்டாமை இலாதவர் .நமது கற்பனைக்கு  எட்டாத  பெரும் ஆற்ற ல்   படைத்தவர் ,'' ஆக்கி  அழித்து  உலகை  நீக்கி  மறைத்தருளி , ஐந்தொழில்  புரிந்திடும்  அம்பலவானரே '' என்று  ஒரு  கவி  பாடியுள்ளார் .தன்  ஆற்றலால்  எல்லா  ஜீவராசிகளையும்  படைத்து  காத்து  ரட்சித்து .பிரளய காலத்தில்  அழித்தும்  வாழும்  காலத்தில் அவைகளை  காக்க  பல  திருவிளையாடல்களும்  புரிந்தும்  அருளுகிறார் .

No comments:

Post a Comment