Friday, 20 June 2014

saivam

எல்லா மன்னர்களும்  சிவ  மற்றும்  விஷ்ணு  ஆலயங்கள்  வேற்றுமை  இல்லாமல்  நிறைய  நிர்மாணித்தார்கள் . பல  தேவார  பாடலகளில்  விஷ்ணு வை  உயர்த்தி  பாடி உள்ளார்கள் . ஆழ்வார்களும்  சிவனை  உயர்த்தி  பாடிய   பாசுரங்கள்  உள்ளன . திருமங்கை  ஆழ்வார்  திருனாரையூர்  பாசுரத்தில்  சிவனை  பாடியுள்ளார் . மேலும் அவர்  70  சிவாலையம்  கட்டிய  சோழ  மன்னனையும்   பாடியுள்ளார் . மேலும்  சங்கரன்கோயில் , சுசீந்திரம்  மேலும்  சிதமபரம்  ஆகிய  கோயில்களில்  சிவன் , விஷ்ணு  இருவரும்  கோயில்  கொண்டிருப்பதை  காணலாம் . 

No comments:

Post a Comment