Thursday, 19 June 2014

பத்து , பதினைந்து  நூற்றாண்டுகளூக்கு  முன்பு  சோழ , பல்லவ  மன்னர்கள்  காலத்தில்  பிரதானமாக  இரு  சமயங்கள்  காணப்பட்டன . அவை  சைவம்  மற்றும்  வைணவம் .இசை மார்கமாக  பக்தியும்  பரப்ப  பட்டது  சிவனை  பிரதான  தெய்வமாக  துதித்தவர்கள்  சைவர்கள் . விஷ்ணுவை   பிரதான  தெய்வமாக  துதிப்பவர்கள்  வைணவர்கள் . இதற்கு  சான்றா க   தமிழகத்தில்  இன்றும்  ஆயிரகணக்கான  சிவா, விஷ்ணு  ஆலயங்களை   காண முடிகிறது . இரு  பிரிவினரும்  அவரவர்கள்  மார்கத்தை  கடைப்பிடித்து  ஒற்றுமையாக  வாழ்ந்ததாக  அறிகிறோம் . 

No comments:

Post a Comment