பத்து , பதினைந்து நூற்றாண்டுகளூக்கு முன்பு சோழ , பல்லவ மன்னர்கள் காலத்தில் பிரதானமாக இரு சமயங்கள் காணப்பட்டன . அவை சைவம் மற்றும் வைணவம் .இசை மார்கமாக பக்தியும் பரப்ப பட்டது சிவனை பிரதான தெய்வமாக துதித்தவர்கள் சைவர்கள் . விஷ்ணுவை பிரதான தெய்வமாக துதிப்பவர்கள் வைணவர்கள் . இதற்கு சான்றா க தமிழகத்தில் இன்றும் ஆயிரகணக்கான சிவா, விஷ்ணு ஆலயங்களை காண முடிகிறது . இரு பிரிவினரும் அவரவர்கள் மார்கத்தை கடைப்பிடித்து ஒற்றுமையாக வாழ்ந்ததாக அறிகிறோம் .
No comments:
Post a Comment