சென்ற இரு நூற்றாண்டுகளீல் தமிழ் அறிஞர்களின் பெரும் முயற்ச்சியால் தமிழிசை மேலே வர தொடங்கியது .தமிழ் கவிஞ்யர்கள் தோன்றினர் . அவர்களில் சிலர் .அருணாசல கவிராயர் , கவிகுஞ்சரபாரதி ,முத்துத்தாண்டவர் ,முத்தையா பாகவதர் , ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் , பாபநாசம்சிவன் ,கோபாலக்ருஷ்ண பாரதியார் ,சுப்பிரமணிய பாரதி . இவர்கள் பாடலில் பக்திரசமும் ,நாட்டியத்திற்கு ஏற்ற
சாகித்யமும் இருந்தன .பக்தியும் ,பாமர மக்களும் ரசிக்கும் வண்ணமும் இருந்தன .
சாகித்யமும் இருந்தன .பக்தியும் ,பாமர மக்களும் ரசிக்கும் வண்ணமும் இருந்தன .
No comments:
Post a Comment