Thursday, 6 June 2013

சென்ற  இரு  நூற்றாண்டுகளீல்  தமிழ் அறிஞர்களின்  பெரும்  முயற்ச்சியால்  தமிழிசை  மேலே  வர  தொடங்கியது .தமிழ்  கவிஞ்யர்கள்  தோன்றினர் . அவர்களில்  சிலர் .அருணாசல கவிராயர் , கவிகுஞ்சரபாரதி ,முத்துத்தாண்டவர் ,முத்தையா  பாகவதர் , ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர் , பாபநாசம்சிவன் ,கோபாலக்ருஷ்ண  பாரதியார் ,சுப்பிரமணிய பாரதி  . இவர்கள் பாடலில் பக்திரசமும் ,நாட்டியத்திற்கு  ஏற்ற
சாகித்யமும் இருந்தன .பக்தியும் ,பாமர மக்களும்  ரசிக்கும்  வண்ணமும்  இருந்தன . 

No comments:

Post a Comment