Friday, 7 June 2013

தமிழ்  பாடல்கள்  பாடல்கள்  இயற்றப்பட்டாலும்  சபை கச்சேரிகளில்  அரங்கேற  முக்கிய  பங்காற்றியவர்  ராஜா  முத்தையா  செட்டியார்  ஆவார் .சிதம்பரம்  அண்ணாமலை
சர்வகலாசாலையில்  தமிழிசைக்கென  ஒரு  தனி  கல்லூரி  அமைத்தார் .பெரிய தமிழிசை  புலவர்கள்  தலைமை  தாங்கசெய்தார்  .
பண் ஆராய்ச்சி  செய்ய  வகை  செய்தார் . மேடையில்  தமிழ்  பாடல்கள்  பாடப்படுவதை  சில  வித்வான்கள்  எதிர்ப்பு  தெரிவித்தனர் . அதனால்  சென்னையில்  தமிழ் சங்கம்  துவக்கி
அஙகு  ஆராய்ச்சிக்கும் , விவாதங்களுக்கும்  இடமளித்தார் . பெரிய  அரங்கம்  அமைத்து  வருடம்  ஒருமுறை  10 நாட்கள்  தமிழிசை
 .கச்சேரிகள்  நடத்த  ஏற்பாடுகள்  செய்யப்பட்டன . இவ்வாறு  தமிழ் இசை  தொடங்கி  இப்போது  எல்லா  மேடைகளிலும்  தமிழ் பாடல்கள் முழங்குகின்றன .   

No comments:

Post a Comment