தமிழ் பாடல்கள் பாடல்கள் இயற்றப்பட்டாலும் சபை கச்சேரிகளில் அரங்கேற முக்கிய பங்காற்றியவர் ராஜா முத்தையா செட்டியார் ஆவார் .சிதம்பரம் அண்ணாமலை
சர்வகலாசாலையில் தமிழிசைக்கென ஒரு தனி கல்லூரி அமைத்தார் .பெரிய தமிழிசை புலவர்கள் தலைமை தாங்கசெய்தார் .
பண் ஆராய்ச்சி செய்ய வகை செய்தார் . மேடையில் தமிழ் பாடல்கள் பாடப்படுவதை சில வித்வான்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . அதனால் சென்னையில் தமிழ் சங்கம் துவக்கி
அஙகு ஆராய்ச்சிக்கும் , விவாதங்களுக்கும் இடமளித்தார் . பெரிய அரங்கம் அமைத்து வருடம் ஒருமுறை 10 நாட்கள் தமிழிசை
.கச்சேரிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன . இவ்வாறு தமிழ் இசை தொடங்கி இப்போது எல்லா மேடைகளிலும் தமிழ் பாடல்கள் முழங்குகின்றன .
சர்வகலாசாலையில் தமிழிசைக்கென ஒரு தனி கல்லூரி அமைத்தார் .பெரிய தமிழிசை புலவர்கள் தலைமை தாங்கசெய்தார் .
பண் ஆராய்ச்சி செய்ய வகை செய்தார் . மேடையில் தமிழ் பாடல்கள் பாடப்படுவதை சில வித்வான்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் . அதனால் சென்னையில் தமிழ் சங்கம் துவக்கி
அஙகு ஆராய்ச்சிக்கும் , விவாதங்களுக்கும் இடமளித்தார் . பெரிய அரங்கம் அமைத்து வருடம் ஒருமுறை 10 நாட்கள் தமிழிசை
.கச்சேரிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன . இவ்வாறு தமிழ் இசை தொடங்கி இப்போது எல்லா மேடைகளிலும் தமிழ் பாடல்கள் முழங்குகின்றன .
No comments:
Post a Comment