ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தினைத்தான்
திருமந்திரம் முதல் பாட்டே ஓதுகிறது .எல்லா உயிர்களிலும்
நீக்கமற நிறை ந்து இருப்பது 'சிவம் ' என்று ஓதுகிறது . அன்பே
சிவம் என்பது திருமூலர் வாக்கு .' சாத்திரம் பல பேசும் சழக்க-
ர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்/?'
என்று வினவுகிறார் அப்பர் பெருமான் '". பாத்திரம் சிவம் என்று
பணிந்தால் மாத்திரைக்குள் அருள்வார் "என்கிறார் .ஜாதி இரண்டு
ஒழிய வேறில்லை என்கிறாள் ஔவை பிராட்டி . இவ்வாறு சமூக ஏற்ற தாழ்வை கண்டித்து பக்தியுடன் கலந்த பாக்கள்
ஈசன் முன் பாடப்பட்டு பல ஆயிரம் மக்களால் கேட்கப்பட்டன .இன்னும் எத்தனையோ சமூகநல கருத்துகளும்
பக்தியுடன் கலந்து பாடப்பட்டன . இவ்வாறு தமிழிசை பல பரிமா
ணங்களில் திகழ்ந்து இன்று வரை நிலை பெற்று இருக்கிறது .
. "
திருமந்திரம் முதல் பாட்டே ஓதுகிறது .எல்லா உயிர்களிலும்
நீக்கமற நிறை ந்து இருப்பது 'சிவம் ' என்று ஓதுகிறது . அன்பே
சிவம் என்பது திருமூலர் வாக்கு .' சாத்திரம் பல பேசும் சழக்க-
ர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்/?'
என்று வினவுகிறார் அப்பர் பெருமான் '". பாத்திரம் சிவம் என்று
பணிந்தால் மாத்திரைக்குள் அருள்வார் "என்கிறார் .ஜாதி இரண்டு
ஒழிய வேறில்லை என்கிறாள் ஔவை பிராட்டி . இவ்வாறு சமூக ஏற்ற தாழ்வை கண்டித்து பக்தியுடன் கலந்த பாக்கள்
ஈசன் முன் பாடப்பட்டு பல ஆயிரம் மக்களால் கேட்கப்பட்டன .இன்னும் எத்தனையோ சமூகநல கருத்துகளும்
பக்தியுடன் கலந்து பாடப்பட்டன . இவ்வாறு தமிழிசை பல பரிமா
ணங்களில் திகழ்ந்து இன்று வரை நிலை பெற்று இருக்கிறது .
. "
No comments:
Post a Comment