Thursday, 13 March 2014

அடுத்து  நாம்  காணப்போகும்   கவி  நீலகண்ட சிவன்  ஆவார் . அவர்  வாழ்ந்த  காலம்  1839 முதல்  1900 வரை  ஆகும் . இவர்  கன்யாகுமரி யில்  பத்மநாபபுரத்தை  சேர்ந்தவர் .சிறு  வயது  முதலே  பாடல்  புனையும்  ஆர்வமும்  ஆற்றலும்  பெற்றிருந்தார் .இவருக்கு  சங்கீத  சிக்ஷை  கிடையாது . கொடக  நல்லூர்  சுந்தர  ஸ்வாமிகள்  என்பவரை   சந்தித்த பின்  சங்கீதத்தில்  ஆர்வம்  ஏற்ப்பட்டது . பாட்டு  திறமையும்  வெளிப்பட்டது . கிராம நீதி  துறையில்  15 ஆண்டுகள்  வேலை  பார்த்த பின்  வேலையை  துறந்து  விட்டு .பாட்டு பஜனை யில்   முழுவதுமாக  ஈடுபட்டார் .    

No comments:

Post a Comment