Saturday, 15 March 2014

சிவபக்தி  மிகுந் த  அவர்  தன்னை  நீலகண்டதா சன்  என்று   அறிமுகம்  செய்து  கொண்டார் . சிவனை  துதித்து  2000 பாடல்கள்  புனைந்துள்ளார் . மக்கள்  அவருடைய  சிவ  பக்தியை  வியந்து  அவரை  நீலகண்ட சிவன்  என்று குறிப்பிடலானார்கள் .அவர் தென்னிந்தியாவின்  எல்லா  சிவாலயங்களையும்  தொழுது  அந்த  இறைவன்  மேல்  பாடலானார் .  அவரை  மக்கள்  64வது  நாயன்மாராக  கருதலானார் . 1900 ஆண்டு  திவனந்தபுரத்தில்  காலமானார் . அவருடைய  சிஷ்யரான  பாபநாசம் சிவன்  அவர்  பாடல்களை  பிரபலமாக்கினார் '
ஆனந்த  நடனமாடினார்  பூர்விகல்யாணி ,சம்பூமஹாதேவா  பௌளி  இவை   சில  பிரபலமான  பாடல்கள் .     

No comments:

Post a Comment