Thursday, 20 February 2014

koteesvara

கோட்டீஸ்வர   ஐய்யர்  பூச்சி  ஸ்ரீனிவாச ஐயங்கார்  அவர்களிடமும்  பட்டணம்  சுப்ரமணிய  ஐய்யர்  அவர்களிடமும்  சங்கீதம்  பயின்றார் . அவர்  200 பாடல்களுக்கு  மேல்  இயற்றியுள்ளார் . 72 மேளகர்த்தா  ராகங்களிலும்  பாட்டு  அமைத்து  தனி  சாதனை  படைத்துள்ளார் . அவர் பாட்டனார்  மீதுள்ள  பெரும்  மரியாதை  காரணமாக  ''கவிகுஞ்சர தாசன் ''  எனும்  முத்திரை யை  தன்  பாடல்களில்  கையாண்டார் . தோடி  ராகத்தில்  தனி  திறமை  வெளி  படுத்தி  தோடி கோட்டி'''  என்று  புகழ் பெற்றார்  . இவர்  த்யாகராஜர்  மீது  பாடல்  இயற்றி  உள்ளார் .      

No comments:

Post a Comment