Thursday, 17 May 2018

திருமறைக்காட்டில்   அப்பரடி கள்   கோயில்   கதவை   திறக்க    செய்து   மக்களுக்கு   மகிழ்ச்சி   அளித்த   பிறகு   அவருக்கு   கோயில் திறந்த   கதவை   திரும்ப   மூட   செய்தால்தான்   திறந்து    இரவில்   மூடி   வைத்து   மக்களுக்கு   பாதுகாப்பாக   இருக்குமென   சிந்தித்து   சம்பந்தப்பெருமானை   அழைத்து   கதவை   மூடச்செய்ய   பாடும்படி  வேண்டினார் .  அவரும்   பாட   ஒரு செய்யுள்   முடிந்ததும்   கதவுகள்   மூடி   கொண்டன .  மக்கள்   மகிழ்ச்சிக்கு   அளவில்லை.  அப்பரும்   சம்பந்தரும்   மடத்திற்கு   திரும்பினர் .   இரவு   நாவுக்கரசருக்கு   உறக்கம்   கொள்ளவில்லை .  தான்   பத்து   பாடல்கள்   பாடிய   பிறகு   அதுவும்  ' இரக்கம்   ஒன்றிலீர் ' என்று   பாடியதும்   திறந்த   கதவு   ஆளுடைப்பிள்ளையின்   ஒரு  பதிகத்திற்கே  மூடிக்கொண்டது,  அவருக்கு   பெருத்த   மனவேதனையை   கொடுத்தது .

No comments:

Post a Comment