Friday, 16 March 2018

திலகவதியார்   தம்பியின்   நிலைகண்டு   மனம்   நொந்து      ஈசனிடம்   படுகுழியில்   விழுந்து   விட்ட   தன்   தம்பியை     உன்   அடிமையாக   ஆக்கிக்கொள் '  என்று   சதா   வேண்டிய   வண்ணம்   இருந்தாள் .  ஈசனும்   மனமிரங்கி   'கவலை   கொள்ளாதே   பூர்வ   ஜென்ம   வினை   இவ்வாறு   நேர்ந்தது .  சீக்கிரமே   அவனுக்கு   சூலை   நோயை   கொடுத்து  நாம்   அவனை  ஆட் கொள்வோம் '  என்று   அவள்   கனவில்   தோன்றி   வாக்களித்தார் .  அவ்வாறே   புகழுடன்   வாழ்ந்து   வந்த   தருமசேனர்   சூலை   நோயால்   தாக்கப்பட்டு   அவதிக்குள்ளானார் .

No comments:

Post a Comment