Thursday, 8 May 2014

sivan

பக்தி  ரசம்  பொருந்தியும்  நல்ல இசையுடன்  அமைந்தும்  உள்ள   இவரது  பாடல்கள்  எல்லோர்  மனதையும்  கவரகூடியது ராமதாசன்  என்பது  இவரது  பாடல்களில்  காணப்படும்  முத்திரை . மார்கழி  மாதம்  விடியற்காலை  மயிலை  மாடவீதி யில்  இவரது  பஜனை  பிரசித்தமானது .மயிலை  கபாலி யின்  அதிகாரநந்தி  சேவை  கண்ட  மாத்திரத்திலேயே  அவர்  பாடிய  காண  கண்கோடி  என்ற  காம்போதி  ராகத்தில்  அமைந்த    பாடல்  மிக  பிரசித்தமானது . மனம்  நெகிழ்ந்து  அவர் .
ஸ்ரீனிவாசர் ,சிவபெருமான் ,முருகன் ,விநாயகர்  மற்ற  கடவுள்  மேல்   பாடிய   அத்தனை  பாடல்களும்  மனதை  தொடுபவை . இன்றும்  சங்கீத, நடன  மேடைகளில்  அவருடைய  பாடல்கள்  நிறைய  ஒலிக்க  கேட்கலாம் .  

No comments:

Post a Comment