Monday, 12 May 2014

ser

இன்னும்  சமீப  காலத்தில்  தமிழ் இசை  வளர்த்த  சிலர் .
பெரியசாமி தூரன் . தண்டபாணி  தேசிகர் .ஜி.என் .பாலசுப்ரமணியன் .லால்குடி  ஜெயராமன் .அம்புஜம் கிருஷ்ணா  இன்னும்  பலர் . மேலும்  திரை  உலகில்  மிக  அருமையான  கருத்து  செறிந்த  பல பாடல்களை  தமிழுக்கு  ஈந்த  கலைக்ன்யர்  பலர் . கண்ணதாசன் . பாரதிதாசன் . உடுமலை நாராயண  கவி  இன்னும் பலர் .  தமிழிசை  இவ்வாறு  உயர்வை  அடைந்துள்ளது  .இனி  திருமுறைகள்  ப்ரபந்தம்  இவைகளை  விரிவாக  நோக்கலாம் 

No comments:

Post a Comment