அவர் ஊராரால் தள்ளி வைக்கப்பட்டார் .வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாரதியை வேதநாயகம்பிள்ளை க்கு அறிமுகம் செய்து அவருடன் தங்கவைத்தார் . அங்கே அவர் நந்தனார் சரித்திரத்தை எழுதினார் . சேக்கிழார் பெரிய புராணத்தை மைய மாக கொண்டு அந்த சரிதம் அமைந்தது . இதற்க்கும் பெரும் எதிர்ப்பு எழுந்தது . பிறகு பெரும் புகழும் தேடி தந்தது .
No comments:
Post a Comment