Saturday, 23 November 2013

g.bharathi

அவர்  ஊராரால்  தள்ளி  வைக்கப்பட்டார் .வித்வான்  மீனாட்சிசுந்தரம் பிள்ளை  அவர்கள்  பாரதியை  வேதநாயகம்பிள்ளை க்கு  அறிமுகம்  செய்து  அவருடன்  தங்கவைத்தார் . அங்கே  அவர்  நந்தனார்  சரித்திரத்தை  எழுதினார் . சேக்கிழார்  பெரிய  புராணத்தை  மைய மாக  கொண்டு  அந்த  சரிதம்  அமைந்தது . இதற்க்கும்  பெரும் எதிர்ப்பு   எழுந்தது . பிறகு  பெரும்  புகழும்  தேடி  தந்தது . 

No comments:

Post a Comment