Thursday, 28 November 2013

தமிழ்த்தாத்தா  என்று  அன்புடன்  அழைக்க  படும் உ.வே.சாமிநா தையர்  அவர்கள்  பாரதியிடம்  சிறிது  காலம்  சங்கீதம்  பயின்றார் . அவர்  சரிதத்தையும்  எழுதியுள்ளார் . கோபாலக்ருஷ்ண  பாரதி  1000 மேல்  பாக்கள்  எழுதி யுள்ளார் . இவ்வாறு  பெரு  வாழ்வு  வாழ்ந்த  அவர் 1896ல்  இறைவன்  அடி  சேர்ந்தார் . அவர்  பாடல்கள்   மங்கா  புகழோடு  இன்றும்  ஒலிக்கின்றன . இன்னும்  ஒலிக்கும்  

No comments:

Post a Comment