Thursday, 4 July 2013

tamilisai

இறைய  கர்நாடக  இசையின்  மும்மூர்த்திகளாக  விளங்கும்  தி  யாகையர் , தீஷிதர்  மற்றும்  சாமாசாச்த்திரிகள்   இவர்களுக்கு  ஒரு சில  நுற் றாண்டு  முன்பே  வாழ்ந்தவர்கள்  இந்த  தமிழ்  மும்மூர்த் திகள்.அவர்கள்  முத்துத்தாண்டவர் , அருணாசல கவி ,மற்றும்  மாரிமுத்து பிள்ளை  ஆவர் .பாடல்களை   பல்லவி ,அனுபல்லவி  சரணம்  என்று  பாடும்  முறை  இவர்கள்  காலத்தில்  தான்  துவங்கியது . துரதிஷ்டவசமாக  இவர்கள்  பாடல்கள்  வெகு  சிலவைகளே  கிடைக்க  பெற்றன 

No comments:

Post a Comment