Tuesday, 17 September 2013

kavikunjara

கவி  குஞ்சர  பாரதி  சிவகங்கை  ஆஸ்தான  வித்வான்  ஆனார் . அவருடைய  அழகர் குறவஞ்சி  கோவில்களில்  நாடகமாக  நடிக்கப்பட்டன . இது  மக்களால்  பெரிதும்  பாராட்ட  பட்டது . ராமநாதபுரம்  மன்னனும்  இவர்  பாடல்களால்  பெரிதும்  கவரப்பட்டு , அவரை  தன்னுடைய  ஊர்  ஆஸ்தான  வித்வானாக  நியமித்தார் . குஞ்சரபாரதி  கந்தபுராண  கீர்த்தனைகள்  சுப்ரமண்ய  அவதாரம்  குறித்த  பாடல்கள்  புத்தகமாக  வெளியிட்டார் . அவர் பாடல்கள்  அதிகம்  தெரியவில்லை .' எல்லோரையும்  போலவே' சுத்ததன்யாசி  ப்ரபலமானது . அழகர்  குறவஞ்சி   மாலழகர்  மேல் மையலுற்ற  பெண்  பாடுவது  போல்  அமைக்கப்பட்டது .பாரதி 86 வயது வறை   தவ  வாழ்வு   வாழ்ந்தார் .மழை  இல்லாமல்  மக்கள்  வாடிய  போது  வெண்பா  பாடி  மழை  வரவழைத்தார்  என்று  கூறப்படுகிறது . 86ஆவது  வயதில்  அவருடைய  பக்தர்கள்  பக்தி  பாடல்கள்  பாட  அவ்வாறே  அவர் இறைவன்  அடி  சேர் ந்தார்   என்று  கூறப்படுகிறது . 

No comments:

Post a Comment