பல நூற்றாண்டுகளுக்கு முன் பாடப்பட்ட இப்பாடல்களின் பெருமை அளவிடமுடியாதது . தற்கால உலக சுழலில் நம்மை சுற்றி உள்ள பல நெருக்கடிகளில் நமக்கு மன ஆறுதல் தரக்கூடியது இப்பாடல்கள் . சில ஆண்டுகளுக்கு முன் கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும்போது உலகம் பல இன்னல்களை
தாங்க வேண்டிய சூழலில் காஞ்சி பெரியவர் எல்லோரையும்
ஞான சம்பந்தரின் கோளரு படிகம் பாட அறியுறுத்தினார் .அதை
பின்பற்றி பலரும் சிரமேர்கொண்டனர் ,பயன் அடைந்தனர் .
தாங்க வேண்டிய சூழலில் காஞ்சி பெரியவர் எல்லோரையும்
ஞான சம்பந்தரின் கோளரு படிகம் பாட அறியுறுத்தினார் .அதை
பின்பற்றி பலரும் சிரமேர்கொண்டனர் ,பயன் அடைந்தனர் .
No comments:
Post a Comment