Wednesday, 15 May 2013

பல  நூற்றாண்டுகளுக்கு  முன் பாடப்பட்ட  இப்பாடல்களின்  பெருமை  அளவிடமுடியாதது . தற்கால  உலக  சுழலில் நம்மை   சுற்றி  உள்ள பல நெருக்கடிகளில்  நமக்கு  மன  ஆறுதல் தரக்கூடியது  இப்பாடல்கள் . சில ஆண்டுகளுக்கு  முன்  கிரகங்கள்    ஒரே  நேர்கோட்டில்  வரும்போது  உலகம்  பல  இன்னல்களை 
தாங்க வேண்டிய  சூழலில்  காஞ்சி  பெரியவர்  எல்லோரையும்
ஞான சம்பந்தரின்  கோளரு  படிகம்  பாட அறியுறுத்தினார் .அதை
பின்பற்றி  பலரும்  சிரமேர்கொண்டனர் ,பயன்  அடைந்தனர் .  

No comments:

Post a Comment