Wednesday, 23 January 2013

நம்மாழ்வார்  பெருமாளின்   அவதாரமாக   கருதப்படுகிறார் . மதுரகவி ஆழ்வார்   மற்றோர்  பெரும்   ஞாநி . அவர்  உயரந்த   ஒரு   குருவை   தேடி   வடநாட்டில்   அலைந்து   கொண்டிருந்தார் . அப்போது   வானில்   ஒரு  ஒளி  தோ ன்றி யது .  அதை   பின்   தொடரந்து   வெகு வாக  அலைந்து   பின்   ஆழ்வார்திருநகர்   வந்து   அடைந்தார் .  மதுரகவிஆழ்வார்   நம்மாழ்வார்  குடியருக்கும்  மரத்தை   கண்டார் .  அவரை   பலவிதமாக  துதித்து   பாடி  அவரிடமிருந்து   எல்லா   பிரபந்த  பாக்களை   பெற்றார் . அவருடைய   ஆனந்தத்திற்கு   எல்லையே  இல்லை . அவர்   நம்மாழ்வாரை  துதித்து   '"  கண்ணிணுள்    சிறுதாம்பு "  என   தொடங்கும்   11   பாக்களை   பாடினார்          

No comments:

Post a Comment