நம்மாழ்வார் பெருமாளின் அவதாரமாக கருதப்படுகிறார் . மதுரகவி ஆழ்வார் மற்றோர் பெரும் ஞாநி . அவர் உயரந்த ஒரு குருவை தேடி வடநாட்டில் அலைந்து கொண்டிருந்தார் . அப்போது வானில் ஒரு ஒளி தோ ன்றி யது . அதை பின் தொடரந்து வெகு வாக அலைந்து பின் ஆழ்வார்திருநகர் வந்து அடைந்தார் . மதுரகவிஆழ்வார் நம்மாழ்வார் குடியருக்கும் மரத்தை கண்டார் . அவரை பலவிதமாக துதித்து பாடி அவரிடமிருந்து எல்லா பிரபந்த பாக்களை பெற்றார் . அவருடைய ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை . அவர் நம்மாழ்வாரை துதித்து '" கண்ணிணுள் சிறுதாம்பு " என தொடங்கும் 11 பாக்களை பாடினார்
No comments:
Post a Comment